1950-ல் தொடங்கி 1956வரை மெல்லிசை மன்னர்கள், (விஸ்வநாதன் - ராமமூர்த்தி) இரட்டையர்கள் என்று தமிழ்த் திரைப்பட உலகில் நீண்ட பல ஆண்டுக்காலமாக முத்திரை பதித்தவர்ள் ஆவர்.இவர்கள் இறுவரும் இணைந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் 700க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
.எம்.எஸ்.விஸ்வநாதனைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வயலின் மேதையான டி.கே.ராமமூர்த்தி தனது 91-வயதில் சிறிது காலம் நோய்வாய்பட்டு இயற்கை ஏய்தினார்.
.எம்.எஸ்.விஸ்வநாதனைப் பிரிந்த பிறகு 19 படங்களுக்கு மட்டுமே அவருக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
வயலின் மேதையான டி.கே.ராமமூர்த்தி தனது 91-வயதில் சிறிது காலம் நோய்வாய்பட்டு இயற்கை ஏய்தினார்.